ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிஆலய பாலஸ்தாபனக் காணொளிகளையும்,1995இல்நடைபெற்ற கும்பாபிஷேகக் காணொளிகளையும் aputhukulam என தேடல் கட்டத்துள் தட்டச்சு செய்து தேடுவதன்மூலம் அக்காணொளிகளைக்காணலாம்.
ஆறுமுகத்தான் புதுக்குளம் அருள்மிகு முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 31-08-2011 ல் சிறப்பாக நடைபெற்றது. அன்று சேமமடுவில் வாழ்ந்த திரு.ச.கார்த்திகேசு அவர்களால் பக்திப்பாமாலை என்னும் நூல் வெளியிடப்பட்டது.அதன் படங்களை இங்கே காணலாம்.